யாழில் பிரபல மகளீர் கல்லூரிக்கு அருகில் விபச்சார விடுதி!

0 Min Read

யாழில் பிரபல மகளீர் கல்லூரிக்கு அருகில் இயங்கிய விபச்சார விடுதி சுற்றிவளைப்பு!

யாழ்ப்பாணத்தில் நீண்டகாலமாக  இயங்கி வந்த விபச்சார விடுதி பொலிசாரால் முற்றுகையிடப்பட்டு ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சுண்டுக்குளி மகளிர் பாடசாலைக்கு அண்மையில் தங்கும் விடுதியென்ற பெயரில் இயங்கிவந்த விபச்சார விடுதியே பொலிசாரால் நேற்று (24) இரவு சுற்றிவளைக்கப்பட்டது.

இதன்போது, விபச்சாரத்தில் ஈடுபட்ட 4 பெண்களும், விபச்சார விடுதி உரிமையாளரும் கைது செய்யப்பட்டனர்.மேலதிக விளையாட்டுகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

TAGGED: ,